செய்திகள்
-
சட்டத்தரணி தேவசேனாதிபதியின் அனுசரணையில்அரங்கம் நிறைந்த மாணவர்களுடன் ஆரம்பமான சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு!!
சட்டத்தரணி தேவசேனாதிபதியின் பூரண அனுசரணையுடன் சாதாரண தர மாணவர்களுக்கு நடாத்தப்படவுள்ள கருத்தரங்கின் முதலாம் நாள் அமர்வு ஊர்காவல்துறை.பிரதேச செயலக மண்டபத்தில் 09.08.2023 (புதன்கிழமை) அன்று அரங்கம் நிறைந்த மாணவர்களுடன்…
-
விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல் தொடர்பில் வெளியான எச்சரிக்கை!!
சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து…
-
கந்தானையில் தீ விபத்து – 68 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!
கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீயினால் வெளியான புகையை சுவாசித்ததன் காரணமாக 68 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுவாசக்…
-
நாடு முழுவதும் 40 000 போலி வைத்தியர்கள்!!
நாடு முழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக GMOA தெரிவிப்பு. நாடு முழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய…
-
தமிழர் அடையாளங்களை மீட்டெடுக்க ஐயை என்கின்ற அமைப்பில் உலகத் தமிழச்சிகள் ஒன்றினைய வேண்டும் – ஒடிசா பாலு அழைப்பு!!
உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர் அடையாளங்களை மீட்க தமிழ் பெண்கள் ஒன்றினைய வேண்டும் என கடல்சார் தமிழ்பண்பாட்டு ஆய்வாளர் ஒடிசா பாலு அழைப்பு விடுத்துள்ளார். சென்னை, திநகரில்…
-
19 வயது யுவதி 55 வயது முதியவருடன் ஓட்டம் – முதியவர் அடித்துக் கொலை!!
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் கிராம மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சங்குவேலி பகுதியைச்…
-
போலி NVQ சான்றிதழ் – எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு!!
தரமற்ற NVQ சான்றிதழ்களை வழங்கும் 81 கல்வி நிறுவனங்களை இடைநிறுத்தியுள்ளதாக COPE இன் மூன்றாம் நிலைக் கல்வி தொடர்பான உப குழுக்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறான நிறுவனங்களின் பெயர்களைப்…
-
பரீட்சை திணைக்களத்தின் மற்றுமொரு முக்கிய அறிவிப்பு!!
வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் பெற (Document Attestation) விண்ணப்பித்த பரீட்சை சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களுக்கு இன்று (07) முதல் ஆன்லைனில் வழங்குவதற்கு பரீட்சை திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இதன்படி, இனிமேல்…
-
மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!!
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்…
-
கல்வியமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!!
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி…