செய்திகள்
-
செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்!!
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் நேற்று (12) குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமேல்…
-
சாதாரண தரப் பரீட்சை 10ம் தரத்தில் நடைபெறுமா!!
எதிர்காலத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு…
-
சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பலி!!
தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் அருகில் இடம் பெற்ற விபத்தில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன்…
-
மொபைல் போன் பாவிப்பவர்களுக்கு 1 லட்சம் வரி!!
கையடக்க தொலைபேசிக்கு ஒரு இலட்சம் ரூபா வரி விதிக்கப்பட வேண்டுமென தினியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார். பன்னிபிட்டியவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான உறுப்பினரான சுதத் சந்திரசேகரவின்…
-
சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் இன்று!! (International Left Hander’s Day)
உலகின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையோர்களாக இருக்கின்றனர். இடது கைப்பழக்கம் என்பது இயற்கையிலே ஒருவரின் மூளை வளர்ச்சியைப் பொறுத்து அமைகிறது. இவர்களின்…
-
மர்மக் காய்ச்சலால் இலங்கையில் இருவர் மரணம்!!
குருநாகல் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலையால் வறண்டு கிடக்கும் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் சிலர் திடீர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். கனேவத்த ஹிரிபிட்டிய…
-
ஈரத்தீ (கோபிகை) – பாகம் 12!!
அன்று அவன் விடுப்பில் இருந்தான். ‘அப்பாவுக்கு திடீரென்று அசௌகரியம் ஏதும் ஏற்பட்டாலும் ‘ என்ற எண்ணம் ஒரு புறம் இருக்க, ‘பாமதி அக்கா தனியாக சமையல் வேலை…
-
சட்டத்தரணி தேவசேனாதிபதி அவர்களின் அனுசரணையில் இடம்பெறும் சாதாரண தர மாணவர்களுக்கான இரண்டாம் நாள் கருத்தரங்கு!!
சட்டத்தரணி தேவசேனாதிபதி அவர்களின் அனுசரணையில் இடம்பெறும் சாதாரண தர மாணவர்களுக்கான இரண்டாம் நாள் கருத்தரங்கு மற்றும் கையேடு வழங்கும் நிகழ்வு 10.08.2023 வியாழக்கிழமை பட்டுக்கோட்டை தொழிநுட்பக் கல்லூரியில்…
-
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்!!
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் வாரம் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில்…
-
இளைஞர் ஒருவரைக் காணவில்லை- பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிசார்!!
மினுவாங்கொடையில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் குறித்த இளைஞன் காணாமல்…