செய்திகள்
-
இன்றைய நெருக்கடிககு யார் காரணம்? நாட்டை மீட்பது எப்படி?ஜனாதிபதி இன்று ஆற்றிய முழுமையான உரை!!
சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே, அன்பான நாட்டு மக்களே, உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே, அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின…
-
கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை மாற்றாமல், வலையமைப்புகளை மாற்றிக் கொள்ளும் வசதி !!
கையடக்க தொலைபேசி இலக்கங்களை மாற்றாமல், வலையமைப்புகளை மாற்றிக்கொள்ளும் வசதி இவ்வருட இறுதிக்குள்நடைமுறைப்படுத்தப்படுமென இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பதில்…
-
ஸ்ரீலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் – சிங்கக் கொடி அடிமைச் சின்னம் – முல்லைத்தீவில் எதிர்ப்புப் போராட்டம்!!
ஸ்ரீலங்காவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற நிலைமையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ஸ்ரீலங்காவினுடைய சுதந்திர…
-
பட்டக் கலைஞனுக்கு யாழ்ப்பாணம் – நாவற்குழி சிவபூமி அரும் பொருட் காட்சியகத்தில் வழங்கப்பட்ட கௌரவம்!!
2020 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட அரும் பொருட்காட்சியகத்தில் வல்வெட்டித்துறை பட்ட போட்டியில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை பெற்று கொண்ட ம.பிரசாந்தின் புகைப்படத்தையும் ஆவணப்படுத்தியிருப்பது…
-
பிரபல பின்னணிப் பாடகி மரணம்!!
“மல்லிகை என் மன்னன் மயங்கும்” “யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது? “நான் பாடிக் கொண்டே இருப்பேன்! உன் பக்கத் துணை இருப்பேன்! போன்ற காலத்தால் அழியாத பல…
-
மயக்கத்தைக் கொடுத்த சுதந்திர தின நிகழ்வு!!
வவுனியாவில் இடம்பற்ற சுதந்திர தின நிகழ்வில் மாணவ, மாணவிகள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 31 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள்…
-
யாழில் இருந்து எழுச்சியுடன் புறப்பட்டது பேரணிகள்!!
இன்று இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்த நாளை, கர்த்தால் தினமாக தமிழர் பிரதேசங்கள் பிரகடனப்படுத்தியிருந்தன. இந்நிலையில் வடக்கில் இருந்து ஊர்திகள் கிழக்கிற்கு புறப்படும் காணொளிகள்…
-
யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றி சுதந்திர தினம் புறக்கணிப்பு!!
இலங்கையில் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக கறுப்பு கொடி ஏற்றிய சம்பவம்…
-
சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கும் சஜித்!!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ‘அரசால் நடத்தப்படுகின்ற சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை’ என அறிவித்துள்ளார். ” நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில், சுதந்திர தின நிகழ்வுகளுக்கு பெருமளவு…
-
உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கும் தென்மராட்சி கிருஷ்ணன் ஆசிரியர்!!
பிறப்பில் இருந்து ஓய்வு பெறும் வரையில் மட்டுவில் – தென்மராட்சியின் வளரச்சிக்காக தன்னை அரப்பணித்த கிருஷ்ணன் ஆசிரியர் முன்னைய காலங்களில் சிறப்பான கற்பித்தல் மூலம் சமூகக்கல்வி பிரபல…