செய்திகள்
-
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலைவார நிகழ்வுகளின்…
-
WhatsApp-இல் வரவுள்ள அதிவிசேட வசதி!!
WhatsApp-இல் அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. Meta நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் WhatsApp செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். பயனர்களின்…
-
உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!!
க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதைக்கு பரீட்சை தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து வழங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்று…
-
கல்வி அமைச்சர் தகாத வார்த்தைப் பிரயோகம்!!
பாராளுமன்றத்திற்குள் நுழைய முற்பட்ட பிக்கு மாணவர்களின் கைது தொடர்பில அவர்களை தாம் தலையிட்டு விடுவித்தது தொடர்பிலும் கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்…
-
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்மானித்த திகதியில் தேர்தல் நடைபெறாது எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின்…
-
க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!!
க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதைக்கு பரீட்சை தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து வழங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்று…
-
பாடப்புத்தகங்களை அச்சிடும் செலவு சென்ற ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகரிப்பு!!
பாடப்புத்தகங்கள் அச்சிடும் செலவு சென்ற ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு 450 கோடியாக இருந்த புத்தக…
-
மீண்டும் கைதானார் வசந்த முதலிகே!!
கல்வி அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சில பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல்…
-
5-வது முறையாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!!
ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத் அருகே இன்று காலை 6.07 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 6.25 மணிக்கு 5 ரிக்டர்…
-
9A பெற்ற மாணவனின் விபரீத முடிவு!!
சிறந்த பெறுபேறு பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உயர்தர மாணவன் விபரீத முடிவால் உயிரை மாய்த்துள்ளார். இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A…