உலகம்
-
பசிபிக் கடலின் நடுவே கண்டறியப்பட்ட பிரமாண்ட தீவு!
கூகுள் மேப் மூலம் பசிபிக் பெருங்கடலில் காணப்பட்ட கருந்துளை ஒரு தீவு என்பது தெரியவந்துள்ளது. இதன்படி ,கடந்த 1820ம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த கடலோடிகள், டஹிட்டி என்ற…
-
உலக வாழ் தமிழர்களுக்கு கனடாவில் இருந்து வந்த தீபாவளி வாழ்த்து
உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் தீபாவளி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு அரச தலைவர்கள் முக்கியஸ்தர்கள் என பலர் தமது…
-
உலகத் தலைவர்கள் மீது கோபமாக இருக்கிறோம்: ஸ்கொட்லாந்து மாநாட்டில் தமிழ் மாணவியின் துணிச்சல் பேச்சு
இன்றைய இளம் தலைமுறையினர் உலக தலைவர்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த காலநிலை மாற்ற மாநாட்டில் தமிழக மாணவி ஒருவர் உரையாற்றியுள்ளார்.…
-
காபூல் ராணுவ மருத்துவமனை தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நேற்று அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடத்தப்பட்டது. உடலில் வெடிகுண்டை மறைத்துக்…
-
தேடப்படும் குற்றவாளி கோட்டாபய!! கிளாஸ்கோவை சுற்றிவரும் மர்ம வாகனம்!!
காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்ககாக ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோ சென்றுள்ள ‘சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு தேடப்படும் குற்றவாளி’ என்று ஒளி விளக்குகளால் பொறிக்கப்பட்ட…
-
அவுஸ்ரேலியா மெல்பேர்ன் தமிழ் பெண்ணுக்கு மேலும் 25 ஆண்டு சிறை
குழந்தைகளைப் பராமரிப்பதற்கென இந்தியாவிலிருந்து அழைத்து வந்த மூதாட்டி ஒருவரை கொடுமைப்படுத்தினார் என்றும் குறிப்பிட்ட பெண்ணின் விஸாக்காலம் முடிவடைந்த பிறகும் திருட்டுத்தனமாக வீட்டில் ஒளித்துவைத்திருந்தார் என்றும் எட்டு வருட…
-
புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகளால் தடுமாறும் இலங்கை தூதரகம்!!
ஸ்கொட்லாந்தில் இலங்கை தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் திங்களன்று பாரிய கண்டனப்போராட்டத்தை நடத்தவுள்ள நிலையில் அதற்குரிய முன்னோடி பரப்புரைகள் அடுத்தடுத்து வித்தியாசமாக நடத்தப்பட்டு…
-
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள ஆபத்து! மூன்று மில்லியன் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
பருவநிலை மாற்றத்தினால் 2050 ஆம் ஆண்டிற்குள் பிரித்தானியாவில் சுமார் 3 மில்லியன் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தினால் சுமார் மூன்று மில்லியன் நகரங்கள்…
-
இத்தாலியில் இடம் பெற்ற கொடூரம் தலைமறைவான இலங்கைப் பெண்
இத்தாலியில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.சசித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே (33) என்பவரே தலைமறைவாகியுள்ளார். அவரது…