இலங்கை
-
6 இலட்சம் குடும்பங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் அவலம்!!
குறைந்த வருமானம் பெறும் 6 இலட்சம் குடும்பங்களின் வீடுகளில் விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தோட்டப்புற மக்களுக்கு இந்த மின்கட்டண அதிகரிப்பு பெரும்…
-
ஜனாதிபதி வெளியிட்ட புதிய தகவல்!
உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பிரிவுக்கு மேலதிகமாக சுகாதார அனர்த்தங்கள் ஏற்படும்போது, இராணுவ குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும்…
-
இலங்கைப் பேராசிரியருக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்!!
சர்வதேச சட்ட சங்கம், இலங்கையில் பிறந்த பேராசிரியர் அண்டனி அங்கிக்கு (Anthony Anghie)அமெரிக்க கௌரவ விருது வழங்கியுள்ளது. சர்வதேச சட்டத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக அவருக்கு Manley-O.-Hudson…
-
காணாமல் போன சிறுவன் தொடர்பில் பொலிஸார் விடுத்த கோரிக்கை!!
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் பாடசாலை மாணவனான பத்து வயது சிறுவன் நேற்று (24) மாலை காணாமற் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
-
தேர்தல் ஆணைக்குழுவால் சபாநாயகருக்கு கடிதம்!!
உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு தலையிடுமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். நேற்று…
-
ஜனாதிபதியைச் சந்திக்கும் தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியம்!!
புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியம் இன்று (.25) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. தாங்கள் விடுத்து கோரிக்கைக்கு அமைய…
-
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலைவார நிகழ்வுகளின்…
-
உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!!
க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதைக்கு பரீட்சை தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து வழங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்று…
-
கல்வி அமைச்சர் தகாத வார்த்தைப் பிரயோகம்!!
பாராளுமன்றத்திற்குள் நுழைய முற்பட்ட பிக்கு மாணவர்களின் கைது தொடர்பில அவர்களை தாம் தலையிட்டு விடுவித்தது தொடர்பிலும் கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்…
-
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்மானித்த திகதியில் தேர்தல் நடைபெறாது எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின்…