இலங்கை
-
இலங்கைக்கு உதவி செய்கிறது அமெரிக்கா!!
நேற்றைய தினம் அமெரிக்க செயலாளர் ஜேனட் யெல்லென், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுடன் உரையாடியுள்ளார். இதன் போது, இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோளுக்கு அமெரிக்கா உதவும் என அவர் தெரிவித்ததாக…
-
யாழ். வலம்புரி விடுதியில் இடம்பெற்ற ஐவின்ஸ் தமிழின் தரம் 5 வளவாளர்கள் கௌரவிப்பு!!
கடந்த 2 வருடங்களாக ஐவின்ஸ் தமிழால் முன்னெடுக்கப்பட்டு வரும் தரம் 5 மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கில் வளவாளர்களாகப் பங்குபற்றி திறம்படச் செயலாற்றிய வளவாளர்களுக்கான கௌரவிப்பு விழா நேற்று…
-
இலங்கையில் அதிசய முட்டை!!
இலங்கையில் கடான பிரதேசத்தில் அதிசய முட்டை இடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாலுடன் கூடிய இந்த முட்டை பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாண் விலை குறையும் சாத்தியம்!!
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் எனவும், அவற்றை மேலும் அதிகரிக்க எந்த தயாரிப்பும் இல்லை எனவும், குறைந்தபட்சம் பாண் இறாத்தல் 100 ரூபாவாக குறையும்…
-
இளைஞன் புத்தகப்பையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!
அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. புத்தகப் பை முதுலில்…
-
ரமழான் காலத்தில் விசேட விடுமுறை!!
ரமழானில் முஸ்லிம் அரச அதிகாரிகள் தொழுகை மற்றும் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின்…
-
யாழ். மாநகர மேயருக்கான பெயர் பரிந்துரை!!
இலங்கை தமிழரசு கட்சியின் சொலமன் சிறிலை, யாழ். மாநகரசபையின் முதல்வர் வேட்பாளராக நியமிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று (05) இடம்பெற்ற…
-
தேர்தல் திகதி நாளை அறிவிப்பு!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பாக…
-
மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும்!!
மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாலை 3.30 மணியளவில் நிலைய அரங்கில் சனசமூக நிலைய தலைவர் திரு.க.…
-
காலஞ்சென்ற வே. அன்பழகன் ஆசிரியருக்கு ஏகாந்த நிலையில் கௌரவ பட்டமளிப்பு!!
யாழ் மட்டுவிலைப் பிறப்பிடமாகவும் யாழ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற பிரபல தரம் 5 ஆசிரியரும் அன்பொளி கல்வி திலைய ஸ்தாபகருமான அமரர் வே. அன்பழகன் அவரகளுக்கு…