இலங்கை
-
152 இலங்கையர்கள் வியட்நாமிலிருந்து புறப்பட்டனர்!!
வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர், மீளவும் நாடு திரும்புவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில், அவர்களை விசேட விமானம் ஒன்றின் ஊடாக இன்று…
-
லீசிங் வாகனங்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்!!
குத்தகை நிறுவனங்கள் அல்லது நிதி நிறுவனங்களால் வாகனங்கள் கையகப்படுத்தப்படும் போது உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து அதனைக் கையகப்படுத்தமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம்…
-
கல்வி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாகவும் அந்த வெற்றிடங்களுக்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை அரசாங்கத்தின்…
-
மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு!!
நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் 2 மணி நேரம்…
-
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சுனாமி பேபி!!
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 18வது ஆண்டு நிறைவுநாள் இன்றாகும். இன்றைய தினத்தில், ‘சுனாமி பேபி’ என்றழைக்கப்படும் அபிலாஷ் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு தமது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார். ஆழிப்பேரலை ஏற்பட்ட…
-
மீண்டும் நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய!!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று (டிச 26) காலை முன்னாள் ஜனாதிபதியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வரும்…
-
அச்சுவேலி தென்னிந்திய திருச்சபை முன்பள்ளியின் ஒளிவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும்!!
அச்சுவேலியில் உள்ள தென்னிந்திய திருச்சபை முன்பள்ளியின் ஒளிவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் 26.12.2022 இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. சபைக்குரு தேவமித்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் S.S .ஜெபச்செல்வன் …
-
காற்றழுத்த தாழ்வு நிலை இடமாற்றம் – இன்று இடியுடன் கூடிய மழை!!
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த…
-
309 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!!
3 பெண் கைதிகள் உட்பட 309 சிறைக்கைதிகள் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும்,…
-
அதிக வேதனம் பெறுவோர் இவ்வளவு வரி செலுத்தவேண்டுமா!!
இலங்கையில் புதிய வரி செலுத்தும் முறைமை ஒன்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் தனிநபர் வேதனத்தில் வருமான வரி தாக்கம் செலுத்தவுள்ளதாக…