இலங்கை
-
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகள் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 17…
-
12 000 பட்டதாரிகளுக்கு கிடைக்கவுள்ள வேலை வாய்ப்பு!!
தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் 12 000 பட்டதாரிகளை சேவையில் இணைக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில்…
-
இலங்கையில் பெருகும் கொவிட் தொடர்பில் வெளியான தகவல்!!
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாகி அது பேழிவை ஏற்படுத்தும் வகையில் அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுச்…
-
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிவிப்பு!!
இன்றைய {8} வானிலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் மேல் மற்றும்…
-
கலைகளை வளர்ப்பதில் முன்மாதிரியாகத் திகழும் வலிகாமம் தென் மேற்கு, பிரதேச சபைத் தவிசாளர்!!
வங்கம் 2023 ம் ஆண்டிற்கான முதலாவது முழுநிலா கலைநிகழ்வு நேற்று 06.01.2023 இடம்பெற்றது .இக் கலைவிழாவானது பி.ப 2.00 மணியளவில் பண்டத்தரிப்பு கலாசார மண்டபத்தில் வலிகாமம் தென்மேற்கு…
-
O/L பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு!!
இவ்வருடம் மே மாதத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சை நடத்தப்படுவதற்கு கல்வி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் அனுமதி கிடைத்ததும் பரீட்சை இடம்பெறும் திகதி…
-
“பரிசு கொடுக்கிறோம்” என்ற பெயரில் செய்யப்படும் மோசமான செயற்பாடு!!
அண்மையில் சப்ரைஸ் கிப்ற் என்ற பெயரில் நடக்கும் மோசமான நடவடிக்கை குறித்து மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மேற்படி பரிசளிப்பதாக கூறி காசுத்தாள்களை மடக்கி பூவடிவமாகச் சுருக்கி பரிசளிக்கும்…
-
இளம் ஆசியர்களே நாட்டின் இன்றைய தேவை – கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த தெரிவிப்பு!!
புதிதாக பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் போது 35 வயதுக்கு மேற்பட்டவர்களை நியமிக்குமாறு ஆசிரியர் சேவை யாப்பு குறிப்பிடும் போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களை நியமிப்பதற்கு மூலம் மாணவர்களே…
-
பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களில் வரவுள்ள தடை!!
இலங்கையில் உள்ள சகல அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளில் கோதுமை மா உணவுகளையும் இனிப்பு பானங்களையும் தடை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய அமைச்சுகளை இணைத்து…
-
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!!
உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை குறைக்க லாஃப் எரிவாயு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை…