இலங்கை
-
வெளிநாட்டுப் பெண்ணைச் சீண்டிய சாரதிக்கு மறியல்!!
வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் முச்சக்கர வண்டி கட்டணத்திற்கு பதிலாக தகாத நடவடிக்கையில் ஈடுபட அழைத்த முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சிறுவர்…
-
யானைகள் மீது மோதி தடம் புரண்டது புகையிரதம்!
நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரதம் ஒன்று காட்டு யானைகள் மீது மோதியதால் தடம் புரண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த விபத்து, இன்று அதிகாலை ஹபரணை ஹதரச்கொட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் விபத்துக்…
-
திடீர் சுகயீனத்தால் முன்னாள் மாகாணஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்!!
தமது 74 ஆவது வயதில் முன்னாள் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார். நேற்று (12) இரவு வாத்துவையில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர்…
-
ஜனாதிபதி மாற்றத்தால் இலங்கையில் எவ்வித பலனும் இல்லை – மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!!
இலங்கையின் ஜனாதிபதி பதவியில் ஏற்பட்ட மாற்றம் நாட்டின் மனித உரிமைகள் பதிவில் எந்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான…
-
மைத்திரிக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு – ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கான தீரப்பு!!
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போது அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
-
அனைவரையும் பொங்க வைப்போம் – தென்மராட்சியில் இடம்பெற்ற நிகழ்வு!!
“அனைவரையும் பொங்கவைப்போம்” 06நிகழ்ச்சி திட்டத்தின் தொடர்ச்சியாக சாவகச்சேரி லவ்லி கிறீம் கவுஸ் குழுமத்தினரால் தென்மராட்சியில் வசிக்கும் 60 கிராமசேவகர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பத்தினருக்கு…
-
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் முன்னாள் கல்விச் செயற்பாட்டாளர் மரணம்!!
வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளரும் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான பலரதுஅன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திரு.சுந்தரம் டிவகலாலா சேர் அவர்கள் இன்று 12.01.2023 இறைபதம்…
-
12 மணித்தியால நீர் வெட்டு அமுல்!!
இன்று (12) பல பிரதேசங்களில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று(12) காலை…
-
அத்தியாவசிய பொருட்கள் விலைகுறைப்பு!!
4 உணவு பொருட்களின் விலை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 220 ரூபாவாகவும் உள்ளூர்…
-
சீரான வானிலை நிலவும்!!
இன்று (12) நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 20-35…