இந்தியா
-
இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு!!
இந்தியாவில் இன்புளுயன்சா H3N2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தொண்டைப் புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும். இந்த…
-
இந்தியாவில் புதிய வைரஸ் காய்ச்சல்!!
இந்தியாவில் கொரோனா வைரஸைப் போன்ற வைரஸ் காய்ச்சலொன்று பல மாநிலங்களில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
விடுதலை செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!
1991ம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இந்திய உயர் நீதிமன்றினால் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஏழு பேரில் பேரறிவாளன் கடந்த ஆண்டு…
-
இமயமலையில் ஏற்படவுள்ள நிலநடுக்கம்!!
இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனவும் நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே கணிக்க…
-
குஜராத்திலும் நிலநடுக்கம் பதிவானது!!
இந்தியாவின் – குஜராத் மாநிலத்தில் இன்று நில அதிர்வு பதிவாகியுள்ளது. இன்று காலை அங்கு 3.8 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை…
-
இந்தியாவில் அடுத்த நிலநடுக்கம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2…
-
தமிழகத்தில் கைது செய்யப்பட்ட யாழ். தொண்டமானாறு இளைஞன்!!
மாணிக்கவாசகம் மோகனராஜா (42) என்ற யாழ். தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. படகு மூலம் தமிழகம் சென்ற இவர், தமிழக கடலோரப் பகுதியான…
-
மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா மருந்து அறிமுகம்!!
இந்தியா , உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மருந்துக்கு ‘இன்கோவேக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு…
-
இராமேஸ்வரத்தில் கரையொதுங்கிய தெப்பம்!!
தமிழகத்தின் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைப் பகுதியில் மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று நேற்று மதியம் கரை ஒதுங்கியுள்ளது. தங்கச்சிமடம் காவல் நிலைய பொலிசார், கடலோர பாதுகாப்பு…
-
பிற்போடப்படும் சுக்ரயான்-1 திட்டம்!!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, சுக்ரயான்-1 திட்டத்தை 2031ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் முறையாக வெள்ளி கிரக ஆராய்ச்சிக்காக சுக்ரயான்-1 செயற்கைகோளை இஸ்ரோ…