![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/22-62f7a3d50ddd8.jpg?resize=600%2C400&ssl=1)
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி. விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.
46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறு குற்றங்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.