இலங்கைசெய்திகள்

திருகோணமலை – அக்போகம பகுதியில் கைக்குண்டு மீட்பு!!

Bomb

திருகோணமலை மாவட்டத்தின் அக்போகம பகுதியில் கற்பாறைகளுக்குள்  மறைத்து வைத்திருந்த நிலையில் இன்று மாலை (14) கைக்குண்டு பொலிஸார் மீட்டுள்ளனர்.

கற்பாறைகளுக்கு நடுவில் கைக்குண்டு இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

கந்தளாய் நீதிமன்ற நீதவானின் உத்தரவின் பேரில் கைக்குண்டினை செயழிலக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button