செய்திகள்மண்வாசனை

இப்படியும் பிறந்த தினத்தைக் கொண்டாடலாம்!!

birthday

ஜேர்மனியில் வசிக்கும் புலம்பெயர்வாழ் உறவான அருளானந்தம் பிரகாஷ் அவர்களது பிறந்த தினமாகும். இவர் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு, யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு மதிய உணவினையும் கிளிநொச்சி கல்லாறு கிராமத்தில் இலவச மாலைநேர கற்றல் வகுப்பில் கலந்துகொள்ளும் 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் மாலைச் சிற்றுண்டியையும் வழங்கி வைத்துள்ளார்.

மாணவர்களின் அன்பிலும் வாழ்த்திலும் இவரது பிறந்த தினம், அவரை அளவு கடந்து மகிழ்ச்சிப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். எளியோரை நினைப்பதும் அவர்கட்கு உதவுதலும் ஆகச்சிறந்த நற்பண்பாகும். உதவி பெற்ற மாணவர்கள் தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் வாழ்த்தினையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button