![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/flo-720x375-1.jpg?resize=278%2C145&ssl=1)
மெகி புயல் தாக்கியதில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி, பிலிப்பைன்ஸில் இதுவரை 25பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று வரை மீட்பு பணியாளர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் பிலிப்பைன்ஸ் 20 புயல்களைச் சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.