இந்தியாசெய்திகள்

புத்தகயா வெடிப்பு – நீதிமன்றின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது!!

Bihar, India

2018ஆம் ஆண்டு இந்தியாவின் பீகார் மாநிலத்தின் புத்தகயாவில், இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில், குற்றவாளிகளாக காணப்பட்ட 8 பேருக்கு பட்னா நீதிமன்றத்தினால் நேற்று(17) தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மூவருக்கு ஆயுள் தண்டனையும், ஐவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

2018 ஜனவரி மாதம் 19 ஆம் திகதி, சில பௌத்த பிக்குகளுடன் தலாய் லாமா விசேட பூஜை ஒன்றுக்காக அந்த நகரில் தங்கியிருந்தபோது, புத்தகயா விகாரைக்கு முன்னால் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button