உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்

போயா தினத்தில் மதுபானக் கடைகளுக்குப் பூட்டு!!

Bar closed

இலங்கையில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் போயா தினத்தில் பூட்டுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் அங்காடிகளில் உள்ள மதுபானக்கடைகளையும் மூடுவதற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 ம் திகதி இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் அனைத்தும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button