![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/suki.jpg?resize=605%2C430&ssl=1)
மியன்மாரின் மக்களாட்சி ஆதரவாளர், தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதிபெறாமல் வோக்கி-டோக்கிகளை வைத்திருந்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏலவே அவருக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.