இலங்கைசெய்திகள்

பெறுமதியான வலம்புரி சங்கைக் கடத்தியவர் மட்டக்களப்பில் கைது!!

arrested

பல இலட்சம் பெறுமதியான வலம்புரி சங்கைக் கடத்தியவர் மட்டக்களப்பில் கைது.

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கைக் கடத்திய நபரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

வியாழக்கிழமை(24) இரவு மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கை மட்டக்களப்பிற்கு கடத்தி வந்த போது குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button