இலங்கைசெய்திகள்

போலி ஆவணங்களுடன் கட்டுநாயக்கவில் 5 இளைஞர்கள் கைது!!

Arrested

 , இன்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகளைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற போதே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்

இந்த இளைஞர்களில் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடையவரர் என்றும் ஏனைய நால்வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

ஐரோப்பிய நாடான ஜேர்மனிக்கு செல்ல முயற்சித்தபோதே குறித்த  இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.

Related Articles

Leave a Reply

Back to top button