![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/22-62c1b56280ea7.jpeg?resize=600%2C400&ssl=1)
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19 000 லீற்றர் டீசல் மீட்கப்பட்டது.
இதன் போது 4 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.