இலங்கைசெய்திகள்

19 000 லீற்றர் டீசல் மீட்பு – நால்வர் கைது!!

Arrested

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19 000 லீற்றர் டீசல் மீட்கப்பட்டது. 

இதன் போது 4 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button