![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/01-Streamline-1.jpg?resize=708%2C398&ssl=1)
சட்ட விரோதமாக முறையில் எரிபொருளைப் பதுக்கி வைத்திருந்த 33 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31 இடங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
சட்ட விரோதமாக முறையில் எரிபொருளைப் பதுக்கி வைத்திருந்த 33 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31 இடங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.