இலங்கைசெய்திகள்

பெற்றோல் வழங்க கையூட்டு!!

Arrested

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக 75,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் இ.போ.ச முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கையூட்டு பெற்ற மட்டக்களப்பு, இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் நேற்று மாலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button