![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-62b40ca883ecc.webp?resize=600%2C400&ssl=1)
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் பிரித்தானியா செல்ல முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் பிரித்தானியா செல்ல முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.