இலங்கைசெய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு – இலங்கை இராணுவத்தினரின் அவல நிலை!!

army

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் பெற்றோல் இல்லாத நிலையில் உந்துருளியை உருட்டிச் செல்லும், இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலையைக் கண்ட மக்கள் தமது அதிருப்தியைத் தெரிவித்தனர்.
இராணுவத்திற்கே இந்த நிலையா என விசனம் வெளியிட்டுள்ளனர்.

தகவல் – பிரபா அன்பு.

Related Articles

Leave a Reply

Back to top button