இலங்கைசெய்திகள்

309 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!!

Amnesty

3 பெண் கைதிகள் உட்பட 309 சிறைக்கைதிகள் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு மன்னிப்பு வழங்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button