இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சாரதிகளுக்கான தண்டப்பணம் அதிகரிப்பு- வீதி விபத்து தொடர்பில் விசேட நடவடிக்கை!!

Accident

 தற்போது  அதிகரித்துள்ள வீதி விபத்துகளைத் தவிர்ப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளஉள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக,  சாரதிகளுக்கான தண்டப்பணத்தினை அதிகரிப்பதற்கு  உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் வீதி விபத்துகளைக் குறைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.  

Related Articles

Leave a Reply

Back to top button