இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சாரதிகளுக்கான தண்டப்பணம் அதிகரிப்பு- வீதி விபத்து தொடர்பில் விசேட நடவடிக்கை!!
Accident
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/image-35.png?resize=600%2C333&ssl=1)
தற்போது அதிகரித்துள்ள வீதி விபத்துகளைத் தவிர்ப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளஉள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சாரதிகளுக்கான தண்டப்பணத்தினை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் வீதி விபத்துகளைக் குறைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.