![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/23-6480625b48841.jpeg?resize=600%2C400&ssl=1)
நெடுந்தீவு – இறங்கு துறையில் ரோலர் படகு ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் கடற்படையினர் 38 பேரையும் மீட்டு காப்பாற்றியுள்ளனர்.
குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவு வரையில் பயணித்த படகே இவவிபத்துக்கு உள்ளானது. மக்களின் உடமைகள் நீரில் மூழ்காத வண்ணம் கடற்படையினர் மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.