இலங்கைசெய்திகள்

நெடுந்தீவில் படகு விபத்து!!

Accident

 நெடுந்தீவு – இறங்கு துறையில் ரோலர் படகு ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் கடற்படையினர் 38 பேரையும் மீட்டு காப்பாற்றியுள்ளனர். 

குறிகட்டுவான் இறங்குதுறையில்  இருந்து நெடுந்தீவு வரையில் பயணித்த படகே இவவிபத்துக்கு   உள்ளானது. மக்களின் உடமைகள் நீரில் மூழ்காத வண்ணம்  கடற்படையினர்  மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Articles

Leave a Reply

Back to top button