செய்திகள்புலச்செய்திகள்
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் விபத்தில் மரணம்!!
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/5-10.jpg?resize=700%2C350&ssl=1)
இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி வட்டக்கச்சியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அவரது மரணம் புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.