செய்திகள்புலச்செய்திகள்

கனடா வாழ் உறவு ஒருவர் கல்விக்காகச் செய்த உதவித்திட்டம்!!

Help

 புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் சகோதரர் சிவராசா அவர்கள்  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் நலன் கருதி தறப்பாள்,எழுத்துப் பலகை,கொப்பிகள் என்பவற்றை வழங்கி வைத்துள்ளார். 

யுத்தத்தால் பாதிக்கப்பட்டும் வறுமையிலும் இருக்கும் மாணவர்களுக்கு கல்வியே மூலதனமாக உள்ளது. 

இச்சூழலில் மாணவர்களின் வளர்ச்சிக்கும் அவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் சகோதரர் சிவராசா அவர்களின் இப்பங்களிப்பு மிக மிக பயனுடையதாக அமைந்துள்ளது. 

இவ்வுதவியினை  மாணவர்களுக்கு வழங்கி வைத்த சகோதரரிற்கும் அவரது குடும்பத்து உறவுகளுக்கும் சமூக ஆர்வலர்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள்….

Related Articles

Leave a Reply

Back to top button