இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
உயர்கல்வி படிப்பைத் தொடர 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன்!!
Lone
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/03/23-642295514c34c.jpeg?resize=600%2C400&ssl=1)
அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கைநெறிகளை மேற்கொள்வதற்காக மேலும் 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.