இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம்!!

Gas

 பெப்ரவரி மாதமளவில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் மாதத்தில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button