இலங்கைசெய்திகள்

மட்டுவில் பன்றித்தழைச்சி அம்மன் ஆலய தேர்த்திருவிழா!!

Temple

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் அமைந்துள்ள  பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவில் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று காலை இடம்பெற்றது.பல்லாயிரக்கணக்கான  மக்கள் ஒன்றுகூடி திருவிழாவைச் சிறப்பித்துள்ளதுடன் அம்மனின் அருள் ஆசியையும் பெற்றுள்ளனர்.  

Related Articles

Leave a Reply

Back to top button