இலங்கைசமீபத்திய செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் ஒன்று இன்று (29) மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹுமான் தலைமையில் கொழும்பு கொம்பனித் தெருப்பகுதியில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், மின் தடைகள், ஏரிபொருள் பிரச்சனைகள் போன்றவற்றை தீர்க்குமாறு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button