இலங்கைசெய்திகள்

46 இலங்கையர்கள் அவுஸ்ரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்!!

Australia

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியா சென்ற 46 இலங்கை யர்கள் அவுஸ்ரேலிய கப்பலில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

யூலை 21 ம் திகதி சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்ற இவர்களை அவுஸ்ரேலிய கடற்படை கைது செய்திருந்தது.

சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் குழுவொன்று மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button