இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு!!
A/ L result

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் நெருக்கடி நிலைமை காரணமாக பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
யூலை 18 ம் திகதி முதல் ஓகஸ்ட் 19 ம் திகதி வரை உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகின்றது.
நவம்பர் 28 ம் திகதி முதல் டிசம்பர் 23 ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.