இலங்கைசெய்திகள்

மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுல்!!

Curfew

மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளில் இன்றிரவு(08) 9 மணிமுதல் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

மீள் அறிவித்தல் வரை இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

ஊரடங்கு அமுலாகும் பொலிஸ் பிரிவுகள்

நீர் கொழும்பு,
களனி,
நுகேகொடை,
கல்கிஸ்ஸ
கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் மத்தி என்பனவாகும்.


குறித்தபகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது இருப்பிடங்களிலேயே தங்கியிருக்குமாறு பொலிஸ் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button