இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்குமாறு கோரிய மனு நிராகரிப்பு!!

Police case

ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்குமாறு பொலிசார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பு- கோட்டை காவல்துறையால் கொழும்பு மேலதிக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டது.

குற்றங்கள் நடந்தால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளமையாலேயே இவ்வாறு நிராகரிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button