இந்தியாசெய்திகள்

திருச்சி சிறப்பு முகாமில் தமிழ் கைதிகள் உயிரை மாய்க்க முயற்சி!!

திருச்சி சிறப்பு முகாமில் உயிரை மாய்க்க முயற்சித்த 30 ஈழத்தமிழ் கைதிகள் தமது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள 21 கைதிகள் தங்களை விடுவிக்க வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

இதையடுத்து 30 பேரும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்விடயம் குறித்த விசாரணையை பொலிசார் முன்னெடுகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button