இலங்கைசமீபத்திய செய்திகள்
பொலிஸாரின் பணிகளை குழப்பியவர்களுக்கு நடந்த கதி!!
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/9b5edb6e50a70a7b669c62dc784411ce_XL.jpg?resize=708%2C486&ssl=1)
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸாரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நால்வர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகஹதென்ன மற்றும் நிக்கவெரட்டிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸாரின் கடமைகளுக்கு குழப்பம் விளைவித்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.