இலங்கை

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான ஆலோசனைச் செயலமர்வு!!

Workshop

SLTC பல்கலைக்கழகத்தினால், நடந்து முடிந்த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான ஆலோசனைச் செயலமர்வு ஒன்று நடைபெறவுள்ளது.

இந்தச் செயலமர்வின் வளவாளர்களாக திரு.பா. சிறீபவன் { தொழில் வழிகாட்டல் ஆலோசகர் , மனிதவள அபிவிருத்தி உதவியாளர், மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம்} திரு. க. ஈஸ்வரன் { தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி – வடமாகாணம் } திருமதி . ஜெ. ஹஸ்ரன் றோய் { தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி – வடமாகாணம் } , திரு. சூ. வீரசுதாகரன் {தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி – வடமாகாணம்}, திரு. த. பிறவுண்சன் { தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி – வடமாகாணம்} ஆகியோர் கலந்துகொண்டு வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

அனைத்து மாணவர்களையும் பங்கு பற்றி சிறந்த ஆலோசனைகளைப் பெறுமாறு அன்புடன் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு கீழுள்ள அலைபேசி இலக்கத்தினைத் தொடர்பு கொள்ளவும் – 076 601 8862

Related Articles

Leave a Reply

Back to top button