![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/21-619379f3b0623-md.webp?resize=360%2C240&ssl=1)
இன்றைய தினம் எரிபொருள் கோரி பொதுமக்களால் பல்வேறு பகுதிகளில் வீதி மறியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, நாவல வீதி திறந்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் முற்றாகத் தடைப்பட்டதாகவும்
கொழும்பு – ஹொரணை வீதி (120 பஸ் பாதை) பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தடை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகச் சுற்றுவட்டார வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.