![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220512-WA0009.jpg?resize=708%2C531&ssl=1)
மே 18 தமிழ் இன அழிப்பு வாரம் ஆரம்பமாகியுள்ளது.
யாழ். நல்லூரடியில் அமைந்துள்ள திலீபன் அவர்களின் நினைவுத் தூபியின் முன்பாக முள்ளிவாய்க்கால் இன் அழிப்பு நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ளது.
இன அழிப்பின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் காய்ச்சப்பட்டது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220512-WA0011.jpg?resize=708%2C531&ssl=1)
தகவல் – பிரபா அன்பு