நாளை பாடசாலை இடம்பெற மாட்டாது எனவும் மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கப்படும் திகதி பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் அதிபர்களின் வேலை நிறுத்தம் நாளையும் தொடரும் என ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ் பண்டார தெரிவித்துள்ளார்.
Related Articles
Leave a Reply
Check Also
Close