![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/download.jpeg?resize=260%2C194&ssl=1)
மண்ணெண்ணெய் விநியோகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளொன்றில் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெயே வழங்கப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இக்கட்டுப்பாடானது உடன் அமுலாகும் வகையில் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.