இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் – மட்டக்களப்பில் சம்பவம்!!

batticaloa

கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு விபுலானந்தா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இன்று (29) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக அதிபர் மற்றும் ஆசிரியர்களை பல்கலைக்கழகத்தில் வைத்து பூட்டி குறித்த விரிவுரையாளரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து
மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவர்களிடம் சம்பவம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button