இலங்கையில் அதிகரித்துள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவலத்தைச் சந்தித்து வருகின்றனர். அன்றாட மக்களின் செயற்பாடுகளுக்கு எரிபொருள் தேவை இன்றியமையாததாக மாறியுள்ளது. இவ்வேளை யாழ். பருத்தித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திருவிழா போல மக்கள் குவிந்து நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
Related Articles
Leave a Reply
Check Also
Close
-
வலி. தென்மேற்கு பிரதேச சபைக்கு கொழும்பு மாநகர சபையினர் விஜயம்February 19, 2022