இன்று காலை 8 . 10 மணியளவில் கைதடி பகுதியிலிருந்து வந்த டிப்பரும் யாழ்ப்பாண பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுக்கொன்று மோதியதில் கோப்பாய் சந்தியில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனாவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
Related Articles
Leave a Reply
Check Also
Close
-
புதியவகை மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!!June 5, 2022