![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/IMG-3dd6a618c8c30bd7f3929cc4cde0f7b8-V-1.jpg?resize=708%2C354&ssl=1)
பாடசாலை கற்றல் நேரம் ஒரு மணித்தியாலம் அதிகரகப்பதாக எடுக்ப்பட்ட தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அதிபர் ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டிருந்ததுடன் பெற்றோர்கள் , அனைத்து தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.