இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கை முழுவதும் முடக்கம்!!

Curfew

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக நாட்டை முழுமையாக முடக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக முக்கிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதில் அதிக சிரமங்கள் ஏற்படுவதாகவும் மின்வெட்டு காரணமாக வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் காரணமாக அன்றாட செயற்பாடுகளை தவிர்க்க வேண்டியதால் நாட்டில் சில நாட்களேனும் முழு முடக்கத்தினை அமுல்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button